Friday, August 27, 2010

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய வங்கி வந்தாச்சு!



மும்பை, ஆகஸ்ட் 27:


நாட்டிலேயே முதன் முறையாக ஆஸ்த்ரேலியா நாட்டு  வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் பேங்க் ஆப் ஆஸ்தி‌ரேலியா என்ற பெயரில் இது துவக்கப்பட்டிருக்கிறது.  இது இந்தியாவில் துவங்கப்பட்டுள்ள முதல் ஆஸ்திரேலிய வங்கி ஆகும். இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயே, இந்தியாவில் ‌வர்த்தக செயல்பாட்டினை துவங்க முடிவு எடுத்ததாகவும் அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment