Thursday, August 19, 2010

பி.பீ.ஓ. நிறுவனங்கள் தொடங்க தமிழக அரசு மானியம்

சென்னை, ஆகஸ்ட்  19: ஊரகப் பகுதிகளில் புறங்களில் பி.பீ.ஓ. நிறுவனங்களை  தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு மானியம் அளிக்க  உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமப்புற பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கான தனி  கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குறைந்த பட்சம்  100 ஊழியர்களுடன் 3 ஆண்டுகள் செயல்பட்டு வரும்  . நிறுவனங்களுக்கு 15 விழுக்காடு வரை மானியம்  தரப்படும்.  அதேபோல,  100 பேருக்கு 3 மாத  பி.பீ.ஓ.பயிற்சியும், பின்னர்   9 மாதங்கள் வேலை வாய்ப்பு  வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும்.  பயிற்சி பெறுவோருக்கு மாதந்திர உதவி தொகையும் உண்டு.

No comments:

Post a Comment