சென்னை, ஆகஸ்ட் 19: ஊரகப் பகுதிகளில் புறங்களில் பி.பீ.ஓ. நிறுவனங்களை தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு மானியம் அளிக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமப்புற பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கான தனி கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குறைந்த பட்சம் 100 ஊழியர்களுடன் 3 ஆண்டுகள் செயல்பட்டு வரும் . நிறுவனங்களுக்கு 15 விழுக்காடு வரை மானியம் தரப்படும். அதேபோல, 100 பேருக்கு 3 மாத பி.பீ.ஓ.பயிற்சியும், பின்னர் 9 மாதங்கள் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு மாதந்திர உதவி தொகையும் உண்டு.

No comments:
Post a Comment