புதுக்கோட்டையில் பாரத மிகு மின் நிறுவனத்தின் புதிய பிரிவு
புது டில்லி, 23
பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச். எ.எல்), புதுக்கோட்டை புதிய உற்பத்தி பிரிவுகளை தொடங்க இருக்கிறது. இந்த தகவலை மத்திய கனரக தொழிற்சாலை துறை அமைச்சர் அருண் யாதவ், நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள விவரம்:
'' புதுக்கோட்டையில் புதுடில்லி யூனிட்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், புதுக்கோட்டையில் ரூ. 293 கோடி மதிப்பீட்டில் ஒரு உற்பதிப்பிரிவு அமைக்கப்பட உள்ளது. இது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment